பேசாமலேயே இருக்க பெருமாளும் இல்லை,
நயமாக நல்லதை சொல்ல நக்கீரனும் இல்லை,
அரங்கேற்றமும் நாடகமும் இனிதே நடந்தது,
காலமும் கடவுளை போல அமைதியாய் கடந்தது,
நல்ல நண்பனுக்கும், தோழிக்கும் ஒன்றே விதி,
...உனக்கும் அவனுக்கும் மட்டுமே நடந்தது தெரியும்,
ஆண்டவனுக்கு மட்டுமே அத்தனையும் புரியும்,
சபை கலையட்டும்....
போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும்,
போகட்டும் கண்ணனுக்கே, போகட்டும் கண்ணனுக்கே ...
No comments:
Post a Comment