Thursday, February 10, 2011

கொண்டவனாம் கோவலனை எண்ணி
பெற்றாளாம் பெண் பிள்ளை, மணிமேகலை
காதலனை பிரிந்த ஏக்கத்தில் கலை துறந்து
துறவறம் பூண்ட மாதவி இங்கிருக்க,
திரும்பியன் மடியில் சாய்ந்து அங்கிருக்க,
மகிழ்ந்த மங்கை, அவனை இழந்தால் களவுக்கு,
சிறு பெண் பிள்ளை ஒன்றே அந்த நிலவுக்கு...
எரித்தவளுக்கு எல்லா ஊரிலும் சிலம்புடன் சிலை,
பத்தினியான மாதவிக்கு ஒன்றுமே இல்லை !

No comments:

Post a Comment