Thursday, February 17, 2011

சொன்னதெல்லாம் கேட்டாள்,
மின்மினியாய் சிரித்தாள்,
ஆசையாய் அணைத்தாள்,
அங்குலம் அங்குலமாய் முகர்ந்து,
அரவணைத்து உச்சி நுகர்ந்து,
மனம் நிறைய மகிழ்ந்து,
காதல் பெருகி வழிந்து,
உயிர், தொட்ட இடமெல்லாம்,
கரைந்தது உடலில் விடமெல்லாம்,
மனம் துயில் அனைத்தையும் தொலைத்தது
யாரங்கே, இவை அனைத்தையும் கலைத்தது...
அட, கனவா ?

No comments:

Post a Comment